
17:08:06 / 2013-05-21
மும்பை: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்தி நடிகர் விந்து தாரா சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். சூதாட்டம் தொடர்பாக கைதான முதல் திரையுலக நபர் நடிகர் விந்து தாரா சிங் ஆவார். இவர் பிரபல இந்தி நடிகர் தாராசிங்கின் மகன் ஆவார். முக்கிய தரகரான ரமேஷ் வியாஸ் கைதையடுத்து இவர் பிடிப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட விந்து தாராசிங்கை 4
மேலும்